எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!





Saturday, 23 January 2016
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது - முதல்வர்.ஜெயலலிதா பேச்சு
நாளை டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வு.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தேசிய தேர்வில் நெய்வேலி பள்ளி மாணவி தங்கம் வென்றார்
இரண்டாம் கட்ட உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுகலந்தாய்வு நடைபெற வாய்ப்பில்லை.
92 சதவீதம் ! ஆதார்' அடையாள அட்டை வைத்திருக்கும் இளைஞர்கள்... வரலாற்று சாதனை படைக்கிறது மத்திய அரசின் திட்டம்
28.01.16 தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
மாதனூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆங்கில மொழியறிவு மேம்படுத்தும் திட்டம் தொடக்கம்
தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "பழங்களின் பயன்கள் "
* கொய்யா பழத்தில் வைட்டமின் ‘சி’ உயிர்ச்சத்து அதிக அளவில் உள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் ‘சி’ உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. எனவே கொய்யாபழத்தை சிறுவர்கள் சாப்பிடலாம்.
பி.எப்., வட்டி 9 சதவீதம்?
இ.பி.எப்.ஓ., எனப்படும், வருங்கால வைப்பு நிதி அமைப்பு, நடப்பு, 2015 - 16ம் நிதியாண்டில், பி.எப்., முதலீடுகளுக்கு, 9 சதவீத வட்டி வழங்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இ.பி.எப்.ஓ., அறக்கட்டளை நிர்வாகியும், பாரதிய தொழிலாளர் சங்க செயலருமான பானுசுரே, டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: இ.பி.எப்.ஓ.,வின் நிதித் தணிக்கை மற்றும் முதலீட்டுக்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், நடப்பு நிதியாண்டில், பி.எப்., முதலீடுகளுக்கு, 8.95 சதவீதம் வட்டி வழங்கலாம் என, பரிந்துரைத்தது. இம்மாத முடிவில், தணிக்கைக் குழு, மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது. அப்போது, சமீபத்திய நிலவரப்படி, வருவாய் மதிப்பீடு செய்யப்படும்.
அப்போது, பி.எப்., மீதான வட்டி, 9 சதவீதமாக அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. குழு பரிந்துரைக்கும் வட்டி வீதம், பி.எப்.ஓ.,வின் மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன்பின், நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.