தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், 2 நாள்களில் 515 இடங்கள் நிரம்பியுள்ளன.
எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!





Wednesday, 6 July 2016
சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான இதழ்கள் & விவரங்கள்
இன்றைய பெரும்பாலான வாசகர்களும் எழுத்தாளர்களும் சிறுவர்கள் இதழ்கள் வழியே தான் வாசிப்பினை துவங்கினர். தற்சமயம் வந்துகொண்டிருக்கும் இதழ்களின் தொகுப்பு. உங்கள் குழந்தைகளுக்கு/மாணவர்களுக்கு இயன்ற அளவு இந்த இதழ்களை அறிமுக செய்யுங்கள்.
தேசிய சிறார் விருது: ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
தேசிய சிறார் விருதுக்கு தகுதியுடையவர்கள் இம்மாதம் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வி இணை இயக்குநர் திரு.அ. கருப்பசாமி அவர்கள் மெட்ரிக் பள்ளி இயக்குநராகவும், திரு.முத்து பழனிச்சாமி அவர்கள் முறை சாரா பள்ளி இயக்குநராகவும் பதவி உயர்வு.
பள்ளிக்கல்வி இணை இயக்குநர் திரு.அ. கருப்பசாமி அவர்கள் மெட்ரிக் பள்ளி இயக்குநராகவும், திரு.முத்து பழனிச்சாமி அவர்கள் முறை சாராபள்ளி இயக்குநராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு: அரசு வேலைக்கு காத்திருப்போர் 83.33 லட்சம்
தமிழகத்தில் அரசு வேலைக்காக 83.33 லட்சம் பேர் வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்திருப்பதாக தமிழக அரசின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. எம்பிபிஎஸ்., பிடிஎஸ் கலந்தாய்வு! 3 மாணவியர்கள் முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு பல்கலைக்கழக சாஸ்திரிஹாலில் புதன்கிழமை தொடங்கியது.
பட்டதாரி ஆசிரியர் நியமனம் இந்த ஆண்டு கிடையாது.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் பணி ஓய்வு பெறுவோர் சொற்ப அளவில் உள்ளதாலும், காலிப் பணியிடங்களும் இல்லை என்பதாலும் புதியதாக இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க முடியாத நிலையில் பள்ளிக் கல்வித்துறை உள்ளது.
கடந்த10 ஆண்டுக்கு முன்பு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள்நியமனம் செய்யும் போது, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் சுமார் 32 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். 2010ம் ஆண்டுக்கு பின்னர் ஆசிரியர் நியமனம் செய்ய போட்டித் தேர்வு வைக்கப்பட்டது. அதன்படி இரண்டு கட்டமாக 40 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
வேலை வாய்ப்புக்காக காத்திருப்போர் எண்ணிக்கை தமிழக அரசு வெளியீடு
தமிழகத்தில் வேலை வாய்ப்புக்காக காத்திருப்போரின் விபரப்பட்டியலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்'நெல்லிக்காயின் மருத்துவ பயன்கள்"
இந்தியா, சீனா, வியட்நாம் நாடுகளில் காணப்படும். தொன்று தொற்று உபயோகித்து வரப்படும் நெல்லி அமிர்தம் எனப்படுகிறது.
பிற பெயர்கள்
சமஸ்கிருதம் - அமலக்கா ஆங்கிலம் - Indian goose - berry ஹிந்தி - அம்லா தெலுங்கு - அமலக்காமு, கன்னடம் - அமலக்கா மலையாளம் - நெல்லி
முக்கிய பயன்
நீரிழிவு வியாதிக்கு நிரூபிக்கப்பட்ட மருந்து.
பிற பெயர்கள்
சமஸ்கிருதம் - அமலக்கா ஆங்கிலம் - Indian goose - berry ஹிந்தி - அம்லா தெலுங்கு - அமலக்காமு, கன்னடம் - அமலக்கா மலையாளம் - நெல்லி
முக்கிய பயன்
நீரிழிவு வியாதிக்கு நிரூபிக்கப்பட்ட மருந்து.
TET தேர்வை நடத்த வேண்டும்: ஸ்டாலின்
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று வெளியிட்ட அறிக்கை:இந்திய அரசின் கட்டாயக் கல்விச் சட்டத்தின் அடிப்படையில், ஆசிரியர் நியமனத்திற்கான தகுதித் தேர்வை, ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த வேண்டும். ஆனால், தமிழக அரசு மூன்று ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தாமல் இருப்பது, கவலையளிக்கிறது.
'கவுன்சிலிங்' கவலையில் ஆசிரியர்கள்
தமிழகத்தில் இக்கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' அறிவிப்பு அறிகுறி இல்லாததால், இந்தாண்டும் 'காலம் கடந்து 'கவுன்சிலிங்' நடத்தப்படுமோ' என ஆசிரியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
DTEd :டிப்ளமோ ஆசிரியர் படிப்பு 10 ஆயிரம் இடங்கள் காலி
டி.டி.எட்., எனப்படும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கான ஆர்வம், மாணவர்களிடம் குறைந்து வருகிறது.தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி என, 396 டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகள் உள்ளன.
மருத்துவ படிப்பு தரவரிசை மாற்றம்.
மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிந்துள்ளது. மறு திருத்த மதிப்பெண் அடிப்படையில், தரவரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு, ஜூன், 25ல் முடிந்தது. அரசு மருத்துவக் கல்லுாரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின.
ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' வெளியீடு.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற, 24 உயர் பதவிகளுக்கு, ஆக., 7ம் தேதி நடக்க உள்ள, 'சிவில் சர்வீசஸ்' தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது.இந்திய அரசு பணியில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., போன்ற, 24 வகை உயர் பதவிகளில், 1,049 இடங்கள் காலியாக உள்ளன.
Subscribe to:
Posts (Atom)